‘பிசிசிஐ தலைவராக இன்னும் 3 ஆண்டுகள் நீடிப்பார் கங்குலி’-திருத்தங்களால் வந்த மாற்றம்!
பிசிசிஐ அமைப்பின் சட்டவிதிமுறைகளில் மேற்கொண்ட திருத்தங்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் மூலம் பிசிசிஐ தலைவர் கங்குலி , செயலாளர் ஜெய் ஷா மற்றும் மற்ற நிர்வாகிகள் தங்களது பதவிகளில் மேலும் 3 ஆண்டுகள் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ எனப்படும் போர்ட் ஆஃப் கிரிக்கெட் கவுன்சில் ஆஃப் இந்தியா (Board of Cricket Council of India) அமைப்பின் விதிமுறைகளை மாற்றம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா…