சச்சின் மட்டுமே மீதம்; ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி விராட்லி கோலி முன்னிலை.!
ராகுல் டிராவிட்டின் ரன்களை பின்னுக்கு தள்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியாவின் 2வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்ததை அடுத்து விராட் கோலி இந்த ரெக்கார்டை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் டிசைடர் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள்…