‘டி20 உலககோப்பையில் இவர்தான் டேஞ்சரான பிளேயர்’-சூர்யகுமார் பேட்டிங்கை வியக்கும் சீனியர்கள்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (25.09.2022) ஞாயிற்று கிழமை மாலை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். இமாலய இலக்கை நோக்கிய சேசிங்கில் இந்திய அணி 3 ஓவர்களில்…