டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் வெளியேறவில்லை – சவுரவ் கங்குலி நம்பிக்கை
டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டும், இந்திய வேகப் பந்துவீச்சாளருமான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். வருகிற 16-ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி வருகிற 6-ம் தேதி ஆஸ்திரேலியா…