ஹர்திக்கின் கடைசிநேர அதிரடியில் தப்பிய இந்திய அணி.. ஆனால் இதனை மட்டும் மறந்துவிடக்கூடாது!
2022 டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. உலக கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத்துடன் தொடங்கப்பட்ட 2022 டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல சுவாரசியங்களுடன் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில்…