6000 தொழிலாளர்கள் பலி – கால்பந்து தொடரும், கத்தாரை சுழற்றியடிக்கும் சர்ச்சைகளும்
உலகக்கோப்பை பணிகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது கத்தார். 2022இல் பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான உரிமையை கத்தார், கடந்த 2010இல் பெற்றது. அன்று முதல் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது. புதிய நகரத்தையே உருவாக்கிய கத்தார்! உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கென்றே ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியுள்ளனர். இதற்கான பணிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக இந்தியா, வங்கதேசம்,…