Delhi Chalo: டிரோன் மூலம் வீசப்படும் கண்ணீர் புகைக்குண்டுகள்… சமாளிக்க `பட்டம்’ விடும் விவசாயிகள்!
உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள், 2021-ம் ஆண்டு டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு. Farmers Fly Kites To Tackle Drones Carrying Tear Gas Shellshttps://t.co/dN9qCIOzXV#FarmersProtest pic.twitter.com/sPOqjknzsG — NDTV (@ndtv) February 14, 2024 ஆனால், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், சீல் வைக்கப்பட்ட ஹரியானா…