“முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டியை ஆய்வு செய்து வருகிறார். விருதுநகர் ரேசல்பட்டி சாலையில் உள்ள …

Vaiko: ‘துரோகி என்ற பழிக்கு பதில் ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்திருக்கலாமே?’- மல்லை சத்யா வேதனை

வைகோவின் மதிமுகவில் உட்கட்சிப் பிரச்னைகள் பேசுபொருளாகியிருக்கும் சூழலில், வைகோ தன்னை துரோகி எனக் கூறியதற்கு மல்லை சத்யா மனம் வெதும்பி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். வைகோ நான் காரணமில்லை மல்லை சத்யா எழுதியிருப்பதின் முக்கிய அம்சங்கள், ‘கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண …

Maoist: 60 ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை எட்டுகிறதா? மத்திய அரசின் மாவோயிஸ்ட் வேட்டை – பின்னணி என்ன?

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்திய அரசின் சண்டை இன்று, நேற்று தொடங்கியது அல்ல. 1967ம் ஆண்டு நக்சல்பாரி இயக்கம் தோன்றியது முதலே இந்த ரத்த சரித்திரம் எழுதப்பட்டு வருகிறது. கடந்த தசாப்தங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, …