`21 நாள்களுக்குப் பிறகு வேண்டாம்; இப்போதே சொல்லிவிடுங்கள்!’ -பிரதமரிடம் வலியுறுத்தும் திருமாவளவன்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000 -ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் […]