சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் 3 டன் எடை கொண்ட திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் 3 டன் எடை கொண்ட அரிய வகை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் 3 டன் எடை கொண்ட அரிய வகை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
தெற்கு வேல்ஸ் கடற்கரையில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம் 4 வயது குழந்தையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லிலி வில்டர் என்கிற 4 வயது குழந்தை, தனது தந்தை ரிச்சர்ட், தாய் சாலி உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை, கடற்கரையில் டைனோசரின் கால் தடத்தை அடையாளம் கண்டுள்ளார். இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் சிறுமியின் குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கவே, நிபுணர்கள் அந்த காலடித்தடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். …
உத்தரபிரதேசத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்டுகள் கொண்ட ஹேக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விசாரணை செய்த போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த சம்பவம். உத்தரபிரதேசத்தின் ஹாசிபாத்தைச் சேர்ந்த 37வயது அரசு அதிகாரி, தனது மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார். அவருடையை இமெயிலுக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், உங்களுடைய 11 வயது மகனை கொன்றுவிடுவேன். 13 வயது மகளை கடத்தி விடுவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து…