‘பாஜக-வின் டார்கெட் தமிழ்நாடு’ – களமிறங்கிய பவன் கல்யாண் | பின்னணித் திட்டம் என்ன?
கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார், பவன் கல்யாண். பல தோல்விகளுக்குப் பிறகு தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகவும் ஆகிவிட்டார். இந்தச்சூழலில்தான் தமிழக அரசியலில் நடக்கும் பல விஷயங்களுக்குத் தனது கருத்தைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். கடந்த ஆண்டு …