கரூர் மரணங்கள்: “பேராசையும், அதிகார தாகமும்தான் காரணம்” – என்ன சொல்கிறார் சந்தோஷ் நாராயணன்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த …