Health Nature

அசாம்: தாயுள்ளம் கொண்ட யானையிடமிருந்து பால் குடித்த மூன்று வயது சிறுமி!

அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் மூன்று வயது சிறுமி யானையிடமிருந்து பால் குடித்துள்ளார். தாயுள்ளம் கொண்ட அந்த யானையும் சிறுமிக்கு நேசத்துடன் பால் கொடுத்துள்ளது. யானையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த சிறுமி திடீரென பால் குடிக்கிறார். அதை அந்த யானையும் புரிந்து கொண்டு சிறுமியை அரவணைத்துக் கொள்கிறது.  அந்த சிறுமியின் பெயர் ஹர்ஷிதா போரா என்றும். யானையின் பெயர் பினு என்றும் தெரியவந்துள்ளது. இந்த பாசமிகு காட்சி டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதை அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது….

Read More
Health Nature

வடமேற்கு மாநிலங்களில் புழுதிப்புயல் வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் இன்றும், நாளையும் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு பாகிஸ்தானின் நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் வேகம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்திய நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருவதால், குஜராத், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையும் படிக்க: ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறதா…

Read More
Health Nature

ட்ரோன்கள் மூலம் தமிழக கனிமவள சுரங்கங்களை அளவீடு செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் கனிமவள சுரங்கங்களுக்கு உரிமத்தொகையை நிர்ணயிக்க, ட்ரோன்கள் மூலம் சுரங்கங்களை அளவீடு செய்ய வேண்டுமென மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை – வாளையார் வனப்பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில், சிமெண்ட் உற்பத்திக்காக சுண்ணாம்புக் கல் எடுப்பதற்கான உரிமத் தொகையை அதிகரித்து கனிமவளத்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சிமெண்ட் நிறுவனங்கள் 2002 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு கோரிய உரிமத்தொகையை செலுத்திட சிமெண்ட் ஆலைகளுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.