living things

பூத்துக் குலுங்கும் பனைமரம்… பொன்னமராவதியில் அதிசயம்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமாரவதி அருகே வலையப்பட்டியில் உள்ள மலையாண்டி சுவாமி கோயிலின் மலைக்கு மேற்கில் நூற்றாண்டுகள் பழமையான பனைமரம் ஒன்று பூத்துக்குலுங்குகிறது. அதன் அருகில் நெருங்கும் போதே, அதிலிருந்து வரும் ஒருவித நறுமணம் நம்மை பரவசமடையச் செய்கிறது. பனைமரம் பூக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால், சுமார் 80 லிருந்து 100 ஆண்டுகள் பழமையான தாளிப்பனை மரங்கள் பூக்கும் என்கின்றனர். இந்த வகை பனை மரங்கள் குறைவான அளவில் இருக்கும், மேலும் குறைந்துகொண்டே போவது தான்…

Read More
living things

பாம்புகள் ஏன் நம் இருப்பிடத்தைத் தேடி வருகின்றன… வந்தால் என்ன செய்ய வேண்டும்..?

இது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு முக்கியமான நாளாக உலக பாம்புகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாம்புகள் சிறந்த உயிரினங்கள் மற்றும் நாம் வாழும் உலகிற்கு மிகவும் முக்கியமானவை. உலகம் முழுவதும் 3 ,5000-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. அதில், 600 மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இது பாம்புகளில் 25 சதவீதத்திற்கும் குறைவு. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாம்புகளில் 200 இனங்கள்…

Read More
living things

தென்கொரியாவில் முதல் முறையாக இரட்டை குட்டிகளை ஈன்ற பான்டா கரடி…!

தென்கொரியாவின் தீம் பார்க் ஒன்றில் முதன் முறையாக ஒரு பான்டா கரடி இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது தாயும் இரண்டு குட்டிகளும் நலமுடன் இருப்பதாக, அந்த தீம் பார்க் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. பான்டா கரடி ஆமைகள் கடற்கரையில் முட்டையிடுவது ஏன்? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்! | காடும் கற்பனைகளும் – 11 கொரியாவின் தலைநகரான சியோலுக்கு அருகிலுள்ள எவர்லேண்ட் எனப்படும் தீம் பார்க்கில் Ai bao எனப் பெயரிடப்பட்ட பான்டா ( இது ராட்சத பான்டா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.