Literature

Chennai Book Fair: `காதலே காதலே’ கார்த்திக் நேத்தா தேடும் அந்தப் புத்தகம்!

‘காதலே காதலே’ என 96 படத்தில் நம்மை உருகச் செய்தவருக்கு தீராத காதல் புத்தகங்கள்மீது. புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்த களைப்பிலும் `புத்தகம்’ பற்றிக் கேட்கத் தொடங்கியதும் உற்சாகமாக நம்மிடையே பேச ஆரம்பித்தார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. “ புத்தகக் காட்சி உங்களுக்கு என்னவாக இருக்கிறது…?” “ஒரு குழந்தை நம்ம வீட்டுக்குள்ள பிறந்தா எப்படி இருக்குமோ அப்படித் தான் புத்தகக் கண்காட்சி எனக்கு. அந்தத் திருவிழாவுக்குள்ள போறது என்பது காதல் பூத்த தருணம் மாதிரி. பாடல்கள் எழுதும்போது…

Read More
Literature

`500 புத்தகங்கள் வாங்கணும்’ – இயக்குநர் வசந்தபாலன் #ChennaiBookFair

“ஒரு 500 புக் இருக்கு… 5 மட்டும் எப்படி சொல்ல முடியும்” என ஆரம்பிக்கும் போதே உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களின் இயக்குநர். “அரிதான புத்தகங்கள் தான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருக்கும். வழக்கமா புத்தகக் கடைகளில் கிடைக்காத புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அப்படியான அரிதான புத்தகங்களைத் தேடி தேடி வாங்குவேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் ஆரம்பக்கால புத்தக கண்காட்சிகளில் இருந்தே…

Read More
Literature

சிவகாமியின் சபதம் – தாமரைக் குளம் – பகுதி-14|ஆடியோ வடிவில் கேட்க!

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். தன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது காதில் விழுந்ததும் பரஞ்சோதி அவர்கள் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் புத்த பிக்ஷு, “என்னுடைய சீடன் இல்லை, ஆயனரே! தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி! இங்கே வா!”…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.