judiciary

Chandigarh: `தேர்தல் அதிகாரி செய்தது சட்டவிரோதம்; AAP வேட்பாளரே வெற்றியாளர்’- உச்ச நீதிமன்றம் அதிரடி

பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கான தலைநகர் சண்டிகரில், கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் குல்தீப் குமாருக்கு விழுந்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி கூறியதையடுத்து, பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற அவையில் வாக்குச் சீட்டுகளை செல்லாதவை என அனில் மஸ்ஹி பேனாவால் திருத்தும் வீடியோவை வெளியிட்ட ஆம்…

Read More
judiciary

Chennai Formula 4 Race: `கார் பந்தயம் நடத்தலாம், ஆனால்..!’- நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது நீதிமன்றம்

சென்னைத் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், ‘சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கிறது. ஆனால், வீதி பந்தயம் என்கிற பெயரில், தீவுத்திடல் உள்ளிட்ட சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் கார் பந்தயம் நடத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி ஸ்ரீஹரீஷ், லூயிஸ் ராஜ், மதுரைவீரன்,…

Read More
judiciary

செந்தில் பாலாஜி: ஒரே நாளில் அடுத்தடுத்து 4 திருப்பங்கள்… `வழக்கு’கள் அப்டேட்ஸ்!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 12-ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த நாளில் நடந்த 4 முக்கியமான அப்டேட்டுகளைப் பார்க்கலாம்.  கோரிக்கை ஏற்க மறுப்பு! சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.