India

வேலைசெய்யும் நிறுவனத்திலேயே லட்சக்கணக்கில் கொள்ளையடித்து நாடகம் – காட்டிக்கொடுத்த சிசிடிவி

தனது கூட்டாளியுடன் சேர்ந்து திட்டமிட்டு தான் பணிபுரியும் பட்டய கணக்கியல் நிறுவனத்திலிருந்து ரூ.13.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்த ஊழியர் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். எப்படி? பார்க்கலாம். மும்பையிலுள்ள முலுந்த் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பி.கே சாலையிலுள்ள பட்டய கணக்கியல் நிறுவனத்தில் பணிபுரிபவர் சுமித் வடேகர். இவர் சனிக்கிழமை மதியம் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளார்களிடமிருந்து பணத்தை சேகரித்துவிட்டு அலுவலகம் திரும்பினார். அப்போது அங்குவந்த மர்ம நபர் ஒருவர் குளோராஃபார்ம் தடவிய கைக்குட்டையை வடேகரின் முகத்தில் வைத்து அழுத்தியதில் அவர் மயங்கிவிழுந்தார்….

Read More
India

ஓணம் பண்டிகை: சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக இன்று (செப்டம்பர் 6-ம் தேதி) மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் செப்டம்பர் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்டம்பர் 6ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகள்…

Read More
India

வீட்டுப்பாடம் செய்யாத குழந்தைகளை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து தாக்கிய டியூஷன் டீச்சர்!

வீட்டுப்பாடம் செய்யாததால் இரண்டு சிறுமிகளை அடித்து காயப்படுத்தியதாக டியூஷன் நடத்தும் ஆசிரியரை டெல்லி போலீஸ் கைது செய்திருக்கிறது. டெல்லியின் முகுந்த்புர் பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார் குல்தீப் என்ற நபர். இவரிடம் டியூஷனுக்கு செல்லும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உடலில் காயம் இருந்ததை கண்ட அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பேசியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி, “கடந்த புதன் கிழமையன்று சிறுமிகள் இருவரும் டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபோது,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.