India

பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக – மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள கூடனூர் கிராமத்தில் உள்ள மராத்தி பள்ளியில் மாணவர்கள் கையெறி குண்டை வைத்து விளையாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கையெறி குண்டை செயலிழக்கச் செய்தனர். செயலிழக்கச் செய்த கையெறி குண்டில் உருது எழுத்துக்கள் இருப்பதாக தெரிவித்த காவல்துறையினர், தொடர்ந்து…

Read More
India

ம.பி: ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை 80 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற மகன்!

தாயின் சடலத்தை 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூரில் உள்ள கோடாரு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். செவிலியர்களின் அலட்சியத்தால் தனது தாய் உயிரிழந்ததாக, அவரது மகன் சுந்தர் குற்றம்சாட்டினார். இதையடுத்து தாயின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனியார் ஆம்புலன்ஸிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால்…

Read More
India

5ஜி ஏலம்: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி! கிடைத்ததோ 1.5 லட்சம் கோடிதான்! முழு விபரம் இதோ!

5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நீடித்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிரடியான துவக்கம்; ஆனால் அடுத்தடுத்து மந்தம்! தங்கு தடையின்றி அதிவேகத்தில் இணைய தொடர்புகளை மேற்கொள்வதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.