Rahul Gandhi: “இனியும் தேர்தல்களை திருட விடமாட்டோம்” – வாக்காளர் அதிகார யாத்திரையில் சபதம்!
பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற்றுள்ளார். “திருடர்களை மக்கள் முன் நிறுத்துவோம்” – Rahul Gandhi …
