“உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகணும்; தவறு செய்தவர்கள்..” – ED ரெய்டு குறித்து எல்.முருகன்
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் அமலாக்கத்துறைச் சோதனைக் குறித்து பேசியிருக்கிறார். அமலாக்கத்துறை “அமலாக்கத் …