India

கொரோனாவால் இறக்கும் சடலங்களை கண்ணியத்துடன் கையாள வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம்

‘கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுங்கள்’ என மத்திய மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்கள் கங்கை யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வீசப்படுவது சம்பந்தமான செய்திகளும் வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் எரிப்பதற்கு போதிய இடங்கள் இல்லாமல் உடல்கள் ஒன்றாக குவிக்கப்பட்டு இருப்பதும் சாலைகள் பூங்காக்களில்…

Read More
India

மிரட்டல், நோட்டீஸ், வழக்கு.. கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறும் யோகி?

உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மாநிலத்தை ஆளும் அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்துள்ள சர்ச்சை விவாதமாக மாறி வருகிறது. உத்தரபிரதேசத்தில் கொரோனா கால நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை வெளியில் சொல்லும் பத்திரிகையாளர்கள் போன்றார் யோகி அரசால் மிரட்டப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் அனுஜ் அவஸ்தி என்ற உள்ளூர் பத்திரிகையாளர். கன்விஸ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் இவர் சமீபத்தில் ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்கள் உத்தரபிரதேசத்தில்…

Read More
India

மகாராஷ்டிரா: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு புதிய நோய் – 52 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்றிற்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும், குணமடைந்து வருவபர்களுக்கும் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதன் அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, நாசியில் பிரச்னை உள்ளிட்டவை முன்வைக்கப்படுகின்றன. கா இந்த நிலையில் செய்தியாளர்களை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.