India

புதுச்சேரியில் ‘பாண்லே’ பாலகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு முகக்கவசம் விற்பனை!

புதுச்சேரியில் பால் வினியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு முகவசம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றது. புதுச்சேரியில நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று உச்சத்தை தொட்ட கொரோனா ஒரே நாளில் 987 பேருக்கு தொற்று உறுதியாகி 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கொரோனாவை கட்டுடப்படுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம், இரவு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு விதித்துள்ளது அதில் முகக்கவசமின்றி யாரும்…

Read More
India

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதில் பலருக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை எனவும் படுக்கைகள் போதுமான அளவும் இல்லை எனவும் அங்காங்கே புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே வழக்கு ஒன்றில் “நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை…

Read More
India

கர்நாடகா: ஒரு கிராமத்தில் 50 சதவிதம் பேருக்கு கொரோனா!

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் இருக்கும் ஆபணாலி கிராமத்தில் இருக்கும் 50 சதவித மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த கிராமத்தில் இருக்கும் 300 பேருக்கு கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டதில் அதில் 144 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் பலரும் மகராஷ்ட்டிரா மாநிலத்தில் தினக் கூலிகளாக வேலைப் பார்த்து வந்துள்ளனர். அவர்கள் அண்மையில்தான் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் மூலமாகத்தான் கொரோனா நோய் தொற்று பரவியிருக்கும் என்று சுகாதார அதிகாரிகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.