“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

    கொரோனா வைரஸை விட பீதிதான் அதிக உயிர்களை அழிக்கும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.    பிரதமர் நரேந்திர மோடி  மார்ச் 24 ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஆகவே […]

கொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி – பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள் 

    மலேசியாவில் கடந்த மாத இறுதியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்று தற்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.    டெல்லியைச் சேர்ந்த மத அமைப்பு ஒன்றின் சார்பில் மலேசியாவில் […]

கொரோனா `ஹாட்ஸ்பாட்’ நிஜாமுதீன்.. 16 நாடுகள்..! -கறுப்புப்பட்டியலில் 300 வெளிநாட்டினர்? #Nizamuddin

டெல்லி மேற்கு நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) தற்போது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்த மாதம் இந்த ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று […]

காவல்துறையினருக்குப்  பெட்டிப் பெட்டியாக சானிடைசர் பாட்டில்களை வழங்கிய நடிகர்

  தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்,  கைகளைச் சுத்தப்படுத்தும் ஆயிரக்கணக்கான  சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு  நன்கொடையாக அளித்துள்ளார்.   கோவிட் -19 வைரஸ் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதனை எதிர்த்துப் போராடும் வகையிலும், தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் […]

உங்கள் மன்னிப்பு அங்கே நடந்துகொண்டிருக்கும் சகோதரர்களுக்கு எட்டியிருக்காது பிரதமர் அவர்களே!

1947… ஆகஸ்ட் வெள்ளை ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்து இந்தியா, பாகிஸ்தான் என இருபெரும் தேசங்களாக இப்பெரு நிலம் பிளவுபட்டது. அதுவரை இது என் நிலம் என நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத ரீதியான அப்பிரிவினையின் […]