“உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பிறந்த மத ஒற்றுமையும் மனிதநேயமும்” -உத்தரப்பிரதேச நெகிழ்ச்சி

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை உத்தரவால், ஒரு பக்கம் மக்களிடையே உணவு மற்றும் மருந்துக்கான போராட்டம் தொடங்கியிருந்தாலும், இந்த நோய்த் […]

‘சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்துக்குக் காப்பீடு!’ – மம்தா அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் […]

“20 மணி நேரம்.. 450 கிலோ மீட்டர் நடைப்பயணம்..” சிலிர்க்க வைத்த காவலரின் கடமையுணர்ச்சி..!

தனது பணியில் சேருவதற்காக 20 மணி நேரம் நடந்து சென்ற காவலருக்கு மத்தியப் பிரதேசத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு […]

`தேசிய ஊரடங்கு; 450 கி.மீ தொலைவு!’ – பணிக்காக 20 மணிநேரம் நடந்தே சென்ற கான்ஸ்டபிள் #Corona

கொரோனாவால் இந்தியா உட்பட மொத்த உலகமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வைரஸை விடப் பல மடங்கு பெரும் பிரச்னையாக […]

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ?

புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் […]