“உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பிறந்த மத ஒற்றுமையும் மனிதநேயமும்” -உத்தரப்பிரதேச நெகிழ்ச்சி
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை உத்தரவால், ஒரு பக்கம் மக்களிடையே உணவு மற்றும் மருந்துக்கான போராட்டம் தொடங்கியிருந்தாலும், இந்த நோய்த் […]