India

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதித்துக்கொள்ளும்படி…

Read More
India

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே கூறுகையில், “22 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை நோயாளிகள் ஆக்ஸிஜனை முறையாகப் பெறுகின்றனர்” எனத் தெரிவித்தார்….

Read More
India

ஆந்திரா: கொரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய அவலம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றால் பாதித்தவரின் வீட்டை அக்கம்பக்கத்தினர் இரவு நேரத்தில் பூட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. நெல்லூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில், தாய், தந்தை, மகன் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது. இவர்களின் பெற்றோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது மகன் அருகில் உள்ள மருந்தகத்திற்குச் சென்று தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இரவு நேரத்தில் இவர்களின் வீட்டை வெளியே பூட்டிவிட்டனர். Source :…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.