நாமக்கல்லில் உணவுக் கிடைக்காமல் தவிக்கும் வடமாநில லாரி டிரைவர்கள்
வட மாநிலங்களிலிருந்து வந்து நாமக்கல்லில் சிக்கி தவிக்கும் லாரி டிரைவர்கள், தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவமல் தடுக்க கடந்த 24-ம் தேதி மாலை முதல் தமிழகத்தில் 144 ஊரடங்கு […]