‘ஏழு ஆண்டுக்கால மின் தடை பிரச்னைக்குத் தீர்வு!’ – திருச்சி எம்.பி துரை வைகோவின் மகிழ்ச்சி பதிவு
ஏழு ஆண்டுகள் மின் பிரச்னையால் தத்தளித்த மக்களின் பிரச்னை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முடிவுக்கு வர இருப்பதாக, திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ மகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் செய்துள்ள அந்த பதிவில், “எனது …