`15 வயதில் அரசுக்கு எதிராக போராட்டம்’ -30 வயதில் தூக்கு; சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்
சவுதி அரேபியாவில் 15 வயது சிறுவனாக இருந்த போது, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது 30 வயதில் அவரைத் தூக்கில் ஏற்றிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஜனநாயகத்தைப் பின்பற்றக்கூடிய தேசம் ஆகும். இங்கே …