‘ஷாக்’ ஏற்பட்டு இளைஞர் இறப்பு – தவறான நரம்பில் செலுத்தப்பட்ட போதை ஊசியால் விபரீதம்!
போதைபொருள் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் ’ஷாக்’ ஏற்பட்டு இறந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் மோஹா, ப்ரீத் நகரைச் சேர்ந்த ராஜ்குமார்(24) என்ற இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்திருக்கிறார். மே 15ஆம் தேதி வழக்கம்போல் போதை ஊசி செலுத்திய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மோகாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி…