India

‘ஷாக்’ ஏற்பட்டு இளைஞர் இறப்பு – தவறான நரம்பில் செலுத்தப்பட்ட போதை ஊசியால் விபரீதம்!

போதைபொருள் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் ’ஷாக்’ ஏற்பட்டு இறந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் மோஹா, ப்ரீத் நகரைச் சேர்ந்த ராஜ்குமார்(24) என்ற இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்திருக்கிறார். மே 15ஆம் தேதி வழக்கம்போல் போதை ஊசி செலுத்திய அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மோகாவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி…

Read More
India

குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?

குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் வானத்தில் இருந்து நான்கு உருண்டை உலோகப் பந்துகள் விழுந்தன. சுமார் 1.5 அடி விட்டம் கொண்ட வெற்று உலோகக் பந்துகள் மே 12 முதல் 13 வரை குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தின் டாக்ஜிபுரா, கம்போலாஜ் மற்றும் ராம்புரா கிராமங்களிலும், அண்டை மாவட்டமான கெடா மாவட்டத்தின் பூமெல் கிராமத்திலும் விழுந்ததது….

Read More
India

பான்கார்டை புதுப்பிக்க வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.1.80 லட்சத்தை இழந்த மும்பை அதிகாரி!

மும்பையை சேர்ந்த பெண் கணக்கு அதிகாரி ஒருவர் பான் கார்டை புதுப்பிக்குமாறு வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.1.80 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் 34 வயது பெண்ணிடம், பான் கார்டை புதுப்பிக்குமாறு லிங்க் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, சைபர் மோசடி செய்பவர் ரூ.1.80 லட்சம் மோசடி செய்துள்ளார். அவரது வங்கி விவரங்களை பெற்றுக்கொண்டு, அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளார். மே 9 அன்று, தனது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.