சொந்த ஊரில் சரத் பவாருக்கு மீண்டும் சறுக்கல்; 40 ஆண்டுகளுக்கு பின் சர்க்கரை மில் தலைவரான அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநிலம், பாராமதி முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் சொந்த ஊர் ஆகும். கடந்த பல சகாப்தமாக சரத் பவார்தான் தனது சொந்த ஊரில் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் 2023ம் ஆண்டு தேசியவாத …

‘முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில்…’- கண்டனம் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.   அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை …

Emergency: “அவசர நிலையின்போது, நான் RSS இயக்கத்தின் பிரசாரகராக…” – மோடி பகிர்வு

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இன்றோடு, 50 ஆண்டுகள் ஆகின்றன. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது… “அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டப்போது, …