கரூர்: “மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?” – அண்ணாமலை கேள்வி
தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ‘கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட்டது’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்கெனவே …