வாட்டிய வறட்சி! சாமர்த்தியமாக டிராகன் பழங்களை பயிரிட்டு வருமானம் ஈட்டிய விவசாயிகள்!எப்படி?
தண்ணீர் பற்றாக்குறையால் வாழ்வாதாரத்தை இழந்த ஒரு விவசாயியும் அவரது மகனும், மருத்துவ குணம் வாய்ந்த டிராகன் பழங்களைப் பயிரிட்டு வறட்சி பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகக் காணலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமநாயுடு என்ற விவசாயி. தமிழகத்தில் பொதுவாக மானாவாரி சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி ராகி, கடலை, கம்பு, சோளம், திணை உள்ளிட்ட மானாவரி பயிர்களை ஸ்ரீராமநாயுடு சாகுபடி செய்துள்ளார். ஆனால் தண்ணீர் தட்டுபாட்டால்…