Health Nature

வாட்டிய வறட்சி! சாமர்த்தியமாக டிராகன் பழங்களை பயிரிட்டு வருமானம் ஈட்டிய விவசாயிகள்!எப்படி?

தண்ணீர் பற்றாக்குறையால் வாழ்வாதாரத்தை இழந்த ஒரு விவசாயியும் அவரது மகனும், மருத்துவ குணம் வாய்ந்த டிராகன் பழங்களைப் பயிரிட்டு வறட்சி பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகக் காணலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமநாயுடு என்ற விவசாயி. தமிழகத்தில் பொதுவாக மானாவாரி சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி ராகி, கடலை, கம்பு, சோளம், திணை உள்ளிட்ட மானாவரி பயிர்களை ஸ்ரீராமநாயுடு சாகுபடி செய்துள்ளார். ஆனால் தண்ணீர் தட்டுபாட்டால்…

Read More
Health Nature

’கழிவுகளை முறையாக கையாளவில்லை’ – மே.வங்க அரசுக்கு ரூ.3500 கோடி அபராதம் விதித்த தீர்ப்பாயம்

திட மற்றும் திரவ கழிவு உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை முறையாக கையாளாததால் மேற்கு வங்க அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3500 கோடி அபராதம் விதித்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி மேம்படுத்தலுக்காக மே. வங்க அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ.12,818.99 கோடியை ஒதுக்கியிருந்தபோதிலும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறது பசுமை நீதிமன்றம். மேலும், சுகாதாரப் பிரச்னைகளை நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்க முடியாது என்றும், மாசு இல்லாத சூழலை…

Read More
Health Nature

சீனா : கடும் வறட்சியால் வற்றிப்போன போயாங் ஏரி!

கடும் வறட்சியால் சீனாவின் மிகப்பெரிய ஏரியான போயாங் ஏரி வற்றிப்போனது. சீனாவில் கடந்த சில மாதங்களாக வெப்ப நிலை அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்கிருக்கும் நீர்நிலைகள் அனைத்தும் காய்ந்து வற்றி வருகின்றன. இந்நிலையில், கடும் வறட்சியால் சீனாவின் மிகப்பெரிய நீர் ஆதாரமான போயாங் ஏரி முழுவதுமாக வற்றி வருகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் குடிநீரைத் தேடி மக்கள் அலைந்து திரிந்து வருகிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.