Health Nature

மண்ணையும் மக்களையும் காக்க மரம் நடுவோம் – ஜகி வாசுதேவ்

மண்ணின் வளத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் காப்பதற்கு மரங்கள் நடுவது மிக அவசியம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார். உலக பூமி தினமான இன்று (ஏப்ரல் 22) அவர் வெளியிட்டுள்ள செய்தி: ”இந்தியாவில் சுமார் 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. ஆனால் நம் மண்ணில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் விளைச்சலுக்கு ஏற்புடைய மண் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளில், இந்த தேசத்தில் நமக்குத்…

Read More
Health Nature

மனிதத்தடம் அற்ற இயற்கையின் மடியில் தங்கள் போக்கில் அனுபவிக்கும் பறவைகள்

மனிதத்தடம் அற்ற இயற்கையின் மடியில் தங்கள் போக்கில் அனுபவிக்கும் பறவைகள் கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி முடக்கிவிட்டிருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மனிதர்கள் நடமாட்டம் குறைந்திருப்பதால் பறவைகள் தங்கள் போக்கில் இயல்பாக அனைத்து இடங்களிலும் பறந்து திரிகின்றன. அதிலும் சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழிலுடன் பறவைகளின் சுதந்திர சிறகடிப்பு காட்சிகள் காண்போரை கவர்கின்றன. உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, லேம்ஸ் ராக் உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளிலும் வழக்கத்தைவிட அதிக…

Read More
Health Nature

ராமநாதபுரம் : எம்பிஏ பட்டதாரியான ஆட்டோ ஓட்டுநருக்கு டாக்டர் பட்டம்

மரக்கன்றுகளை நட்டு முன்மாதிரியாக திகழும் ராமநாதபுரம் பட்டதாரி ஆட்டோ ஓட்டுநருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது உலக அமைதி பல்கலைக்கழகம். ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகர் பகுதியில் வசித்துவரும் ஆட்டோ ஓட்டுனர் சாகுல் ஹமீத் ஒரு எம்பிஏ பட்டதாரி. இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் கனவான ’’பசுமை இந்தியா திட்டத்தை உருவாக்குவோம்’’ என்ற கனவை அவர் மறைந்த பிறகு கையில் எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக உருவாக்கும் திட்டத்தில் பல்வேறு வகையான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.