Flash News

‘இரக்கமில்லையா உனக்கு? நாய் கடித்ததில் வலியால் துடித்த சிறுவன்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்

உத்தரப்பிரதேசத்தில் லிஃப்டில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை தனது வளர்ப்பு நாய் கடித்தும் கண்டுக்கொள்ளாமல் அந்நாயின் உரிமையாளர் வேடிக்கைப் பார்த்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ளது சார்ம்ஸ் கேஸ்டில் ஹவுசிங் சொசைட்டி. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில், லிஃப்டில் சிறுவன் ஒருவன் புத்தகைப் பையுடன் நின்றுக் கொண்டிருந்த நிலையில், அந்த லிஃப்டில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். மேலும்…

Read More
Flash News

உதகை – மேட்டுப்பாளையம் பாதையில் மீண்டும் மலை ரயில் சேவை!

உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கடந்த ஐந்தாம் தேதி கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள இருப்பு பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கியது. ஆனால் ரயில் சேவை தொடங்கப்படும் என…

Read More
Flash News

ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் இந்த செயல்… ஸ்மார்ட்போன் வழங்கி கௌரவித்த கேஎஸ்ஆர்டிசி

உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய இரண்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ஸ்மார்ட் போன் பரிசு வழங்கி கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் கௌரவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் உரகஹள்ளியில் இருந்து ராமநகர் நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து சென்றது. அப்போது ராமநகர் அருகே சுரங்கபாதையில் தேங்கி இருந்த மழைநீரில் பேருந்து சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் லிங்கராஜ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.