பரிசோதனைக்குப் பின் தப்பியோடிய கைதி: கொரோனா பாசிட்டிவ் தெரியவந்ததால் தானாகவே அட்மிட்!
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தாமாக வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த 2 … Read More