Flash News

”நண்பருடன் சேர்ந்து எனது குழந்தையை கலைக்க திவ்யா முயற்சி செய்கிறார்” – நடிகர் அரணவ் புகார்

நண்பருடன் சேர்ந்து கொண்டு தனது குழந்தையை கலைக்க நடிகை திவ்யா முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் நடிகரும் அவரது கணவருமான அரணவ் புகார் மனு அளித்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது என்கின்ற அரணவ். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவரும் தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும்,…

Read More
Flash News

குறையாத கூட்டம்: “6 நாட்களில் 300 கோடி ரூபாய்” கிளப்பில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 6 நாட்களில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக்கப்பட்டு, கடந்த 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் 6 நாட்களில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏற்கனவே இந்தாண்டு வெளியான ‘பீஸ்ட்’, ‘வலிமை’ உள்ளிட்ட படங்களின் வசூலை ‘பொன்னியின் செல்வன்’ முந்தியுள்ளது. மேலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு…

Read More
Flash News

’நீரை ஏன் விற்பனை செய்கிறீர்கள்?’ – தட்டிக்கேட்ட குடும்பத்தை 8 ஆண்டுகள் ஒதுக்கிவைத்த அவலம்

தண்ணீரை விற்பனை செய்தது குறித்து தட்டிக்கேட்ட நபரின் குடும்பத்தை கடலாடி அருகே 8 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது கழநீர்மங்களம் கிராமம். இந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் கருப்பையா மற்றும் அவரது மகன் சக்திவேல் குடும்பத்தினரை அதே ஊரைச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.