3-வது முறையாக தேசிய விருது – கமல்ஹாசன், மம்முட்டி வரிசையில் இணைந்த அஜய் தேவ்கான்
திரை உலகை நேசிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் ஒரு பெரிய விஷயம் இல்லையென்றாலும், அவர்களை மேலும் ஊக்குவிக்கவும், கௌவரப்படுத்தவும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு இந்தியாவில் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பான திரைப்பட விழாக்களின் இயக்ககம், ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு தேசிய விருதினை அறிவிக்கும். நமது நாட்டில் பல ஆண்டுகள் திரைத்துறையில் சேவை புரிந்த கலைஞர்களுக்கு ’தாதா சாகேப் பால்கே’…