மார்ச் 28-ல் ஒரே நேர்கோட்டில் ஐந்து கிரகங்கள்.. வெறும் கண்களால் காணத்தவறாதீர்கள்!
வானத்தில் மார்ச் 28 ஆம் தேதி அரிய நிகழ்வாக பூமிக்கு மிக அருகில் ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில், ஒரே நேர்கோட்டில் வருவதால் அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக வானத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றி வருகிறது. இந்நிலையில் நாளை அதாவது மார்ச் 28ம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணும் ஒரு…