+2 தேர்வு முடிவுக்குப் பயந்து தற்கொலை செய்த மாணவி; 413 மார்க் எடுத்து தேர்ச்சி; தஞ்சையில் சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா (17). பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த இவர் தேர்வு எழுதி விட்டு அதன் ரிசல்டுக்காக காத்திருந்தார். தோழிகளிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும், …