District News

பறவைக் காய்ச்சல் அபாயம்; இந்திய கோழிகளுக்கு நேபாளத்தில் தடை

இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாள அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் திடீரென காக்கைகள் இறந்து கிடந்தன. இதனையடுத்து அதனை பரிசோதித்தபோது அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள பண்ணையில் உள்ள வாத்துகளுக்கும் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு, பறவைக்காய்ச்சல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அந்த நடவடிக்கையின்படி இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,…

Read More
District News

’’கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படும் நேரம் வந்துவிட்டது’’ – ஜகி வாசுதேவ்

தமிழகத்திலுள்ள கோயில்களை பக்தர்கள் நிர்வகிக்கும் நேரம் வந்துவிட்டது என ஜகி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கோயில்களில் சிலைக் கடத்தல் மற்றும் சிலை உடைப்பு போன்ற குற்றங்கள் நீண்ட நாட்களாகவே நடந்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் இந்த பிரச்னை உள்ளது. கோயில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்க வேண்டுமென பலரும்  நீண்ட நாட்களாகவே தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், ஈஷா அறக்கட்டளையின் நிர்வாகி ஜகி வாசுதேவும் தற்போது இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘’தமிழக கோயில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது….

Read More
District News

பாஜக ‘கேட்கும்’ 38 தொகுதிகள்… புலிவாலைப் பிடித்த அதிமுகவின் ‘அணுகுமுறை’ இனி..?

தங்களுக்கு 38 தொகுதிகள் வேண்டும் என்ற செய்தியை கசியவிட்டு, அதிமுக கூட்டணியில் ஆழம் பார்க்கத் தொடங்கியுள்ளது பாஜக. அதிமுக கூட்டணியில் 38 தொகுதிகள் பெறுமளவுக்கு பலமுடன் உள்ளதா பாஜக? கடந்த மாதம் அமித் ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணியை, தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உறுதி செய்தபோதே, பாஜக 40 தொகுதிகள் கேட்கிறது என்ற தகவல் தீயாகப் பரவியது. பிறகு கொஞ்சம் அணைந்திருந்த அந்த தீ இப்போது மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது. சில நாள்களாகவே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.