நீலகிரியில் இருந்து நெல்லை வனப்பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை உயிரிழந்தது எப்படி?

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ராதாகிருஷ்ணன் என்ற 30 வயது யானை அட்டகாசம் செய்து வந்தது. தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. குடியிருப்பு …

நெல்லை: `டீ குடிக்கச் சென்றவரை தாக்கிய கரடி’ – குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்; மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலையடிவாரப் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. …

தவெக: பிரசாரத்தை தொடங்கும் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை – காரணம் என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு …