நீலகிரியில் இருந்து நெல்லை வனப்பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை உயிரிழந்தது எப்படி?
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ராதாகிருஷ்ணன் என்ற 30 வயது யானை அட்டகாசம் செய்து வந்தது. தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. குடியிருப்பு …
