20 ஆண்டுகள்… ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர். மநகராட்சி நிர்வாகம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கான …

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?’- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. MyV3Ads நிறுவனம் அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி …

தந்தையின் திருமணம் மீறிய உறவு; தட்டிக்கேட்ட குழந்தைகள்; கோபத்தில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே . கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்து வந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தங்கி சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த அசோக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண மீறிய உறவு …