அழகர்கோயில் திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்கள்..
மதுரை அழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 ஆம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்கோயிலிலிருந்து தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு வந்தார் கள்ளழகர். கள்ளழகர் திருவிழா 4 ஆம் …