District News

குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஜனவரி 26ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழா விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரையில் தேசிய கொடியை ஏற்றிவைப்பார் என்று கூறியிருக்கிறது….

Read More
District News

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தான் தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளேன், எனவே இனிமேல் யாரும் தடுப்பூசி குறித்த வதந்தியை பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “ஏற்கனவே ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். மேலும் பல மருத்துவத்துறை அதிகாரிகளும் செலுத்திக்கொண்டனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எடுத்துக்கொண்டார். தற்போது நானும் இந்த தடுப்பூசி…

Read More
District News

பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமானது சி.டி.ஸ்கேனில் தெரிய வந்ததை அடுத்து, ஆர்டிபிசிஆர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.