சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? – வெயிலில் சிரமப்படும் பயணிகள்

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வல்லநாடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் டவுன் (நகரப் பகுதிகள்) நோக்கிப் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்கின்றன. மக்கள் …

`ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்கம் விலை’ இன்று பவுனுக்கு ரூ.2,200 குறைந்த தங்கம்!

தங்கம் விலை: மாற்றமில்லை! இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.275, பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. அதே வேகத்தில் இன்று பவுனுக்கு …

பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டர்; செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், முதியவர் ஒருவர் கால் …