`ஓட்டு கேட்டு வராதீங்க’-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு – நடந்தது என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 8-ஆவது வார்டில் நந்தவனத்தோட்டம் என்ற பகுதி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மாவட்ட அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிளக்ஸில், 40 ஆண்டுகளாக நந்தவனத்தோட்டம் பகுதியில் சாலை, சாக்கடை, …

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு – தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை …

கோவை: கிரிப்டோ கரன்ஸி முதலீடு.. ஸ்டார் ஹோட்டல்.. நெக்லஸ்.. நூதன மோசடி குறித்து காவல்துறையில் புகார்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் தன் நண்பர்களுடன் இணைந்து ‘GROKR’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார்.  அது கிரிப்டோ கரன்சியை மையப்படுத்தி தொடங்கப்பட்டது. அதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டியுள்ளனர். நம்பி சென்ற மக்களிடம், …