“ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க..” – வேல்முருகன் கருத்து!

திருநெல்வேலியில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை-தாய் இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களிடையே நிலவும் சாதிய மனப்பான்மை, …

Tirunelveli : ‘அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க…’ – எவிடென்ஸ் கதிர்

திருநெல்வேலியில் காதல் பிரச்னையில் கவின் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம், அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், கொலையுண்ட இளைஞர் கவினின் வீட்டிற்கு சென்று குடும்பத்தின் நிலையையும் களநிலவரத்தையும் ஆய்வு செய்துவிட்டு வந்திருக்கும் எவிடன்ஸ் கதிரிடம் பேசினேன். கவின் …

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், போலந்து நாட்டின் லூப்பின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் J. …