Business

ஏழு வாரங்களுக்குப் பிறகு 50,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தொடங்கி இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தவிர, ஆசிய சந்தைகளும் சாதமாக இருப்பதால், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. 7 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 50,000 புள்ளிகளைக் கடந்து உயர்ந்தன. சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்து 50,193 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகள் உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி…

Read More
Business

நடப்பு நிதியாண்டு வளர்ச்சி 9% க்கு கீழே இருக்கும்: கேர் ரேட்டிங்ஸ் ஆய்வில் தகவல்

கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 9 சதவீதத்துக்குள் இருக்கும் என கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பல மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால், இதன் பாதிப்பு பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல நடப்பு நிதி ஆண்டில் அவசியம் இல்லாத பொருட்களுக்கான தேவையும், புதிய முதலீடுகளும் குறையும் என தெரிவித்திருக்கிறார். இந்த சர்வேயில் கலந்துகொண்ட 10-ல் ஏழு…

Read More
Business

தங்கம் கடன் பத்திரங்கள் வெளியீடு: ஒரு கிராம் முதல் 4000 கிராம் வரை முதலீடு செய்யலாம்!

நடப்பு நிதி ஆண்டில் முதல் சீரியஸ் தங்க கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது, மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி இந்த கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இந்தப் பத்திரங்களை வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், தபால் நிலையங்களில் வாங்க முடியும். மே மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்தப் பத்திரங்களுக்காக விண்ணப்பிக்க முடியும், முதலீடு செய்தவர்களுக்கு மே மாதம் 25-ம் தேதி கடன் பத்திரங்கள் ஒதுக்கப்படும். தங்கத்தை நாணயமாக, நகைகளாக வாங்குவதைவிட இதுபோல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.