சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்தில் சுமார் 55% சரிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை சுமார் 3 சதவிகிதம் அளவிற்கே குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த பிப்ரவரி 19ஆம்…
Posts published in “Business”
கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் வீட்டில் இருந்த படியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் இந்திய கிரிக்கெட்…
கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் என ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் பாரத்தை குறைக்கும்…
வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த…
இ.எம்.ஐ குறித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி…
ரெப்போ விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை வரவேற்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், அனைத்து வகையான வரிகளைச் செலுத்துவதற்கான அவகாசத்தை அரசு…
கொரோனா வைரஸால் உலகின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களை வீட்டை விட்டு…
நாடு தழுவிய டேட்டா நெருக்கடியை கருத்தில் கொண்டு ஹெச்டி தரத்திலிருந்து எஸ்டி தரத்திற்கு வீடியோக்களை ஒளிபரப்புவதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் தேவையை குறைக்கும் வகையில் அமேசான் பிரைம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…
கொரோனா வைரஸ் எதிரொலியால் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து…
கொரோனா எதிரொலியால் இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை இன்று சந்தித்துள்ளன. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 3,934.72 புள்ளிகள் சரிந்து 25,981.24 புள்ளிகளுடன் நிறைவடைந்தன. இதேபோன்று…