இந்தியாவில் இருந்து வெளியேறும் திட்டமில்லை : ஹோண்டா திட்டவட்டம்
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் திட்டமில்லை என புதிதாக நியமனம் செயய்ப்பட்ட ஹோண்டா தலைமைச் செயல் அதிகாரி டகுயா சுமரா தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் கார் சந்தை போட்டி நிறைந்ததாக மாறிவருகிறது. ஏற்கெனவே ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் அடுத்து வெளியேறப்போகும் நிறுவனம் ஹோண்டா என்பதே ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அந்த துறை பத்திரிகையாளர்களின் கணிப்பாக இருந்தது. 2015-ம் ஆண்டு மொத்த கார் விற்பனையில் 7 சதவீதத்துக்கும் மேல்…