Business

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 600 கிளைகளை மூடுகிறதா?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 13 சதவீத கிளைகளை மூட இருப்பதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கடியில் இருக்கும் இந்த வங்கி நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக இந்த கிளைகளை மூட இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. சிறபாக செயல்படாத கிளைகள், லாபமீட்டதாக கிளைகளை மூட இருக்கிறது. இதுதவிர வங்கியின் முக்கியம் இல்லாத சொத்துகளை விற்கவும் திட்டமிட்டு வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் வரும் இந்த…

Read More
Business

இத்தாலியை சேர்ந்த ரேபான் பிராண்ட் உடன் இணைகிறதா ரிலையன்ஸ்?

இத்தாலியை சேர்ந்த ரேபான் பிராண்ட் உடன் ரிலையன்ஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ரேபான் நிறுவனத்துக்காக பிரத்யேக ஸ்டோர்களை இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் திறக்க இருக்கிறது. மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற பிராண்ட் ஸ்டோர்களிலும் ரேபான் பொருட்களை விற்பதற்கு இரு நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் இந்த குழுமங்கள் இந்த செய்தியை மறுத்திருக்கின்றன. தற்போது ரேபான் கண்ணாடிகள் மல்டி பிராண்ட் ஸ்டோர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.  இதுதவிர முக்கியமான…

Read More
Business

எல்.ஐ.சி. பங்குகளை வாங்க குவியும் விண்ணப்பங்கள்

எல்.ஐ.சி. பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எல்.ஐ.சி. நிறுவனத்தின் மூன்றரை சதவிகித பங்குகளை விற்று 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திங்கள்கிழமை விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியது. நேற்று மாலை வரை, விற்கப்படும் எல்.ஐ.சி. பங்குகளின் எண்ணிக்கையை விட அதிகளவில் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்.ஐ.சி. பங்குகளின் விலையை மத்திய அரசு குறைவான அளவிலேயே நிர்ணயித்துள்ளதால், மே 9ஆம் தேதிக்குள் முழுமையாக விற்று தீர்ந்துவிடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். பாலிசிதாரர்களுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.