பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை; துருக்கி ஆப்பிள், மார்பிளை புறக்கணிக்கும் மும்பை, ராஜஸ்தான் வியாபாரிகள்!

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். துருக்கி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் …

மகாராஷ்டிரா: 7 மாவட்டங்களில் மட்டுமே வளர்ச்சி; பின்தங்கிய 24 மாவட்டங்களின் நிலை? நிதி கமிஷன் அறிக்கை

மகாராஷ்டிரா நாட்டின் பணக்கார மாநிலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் வளர்ச்சி குறித்து 16வது நிதி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் அதிகமான பகுதிகள் மிகவும் பின்தங்கி இருப்பதாக நிதி கமிஷன் …

`StartUp’ சாகசம் 23 : `50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள்..!’ – ஓம் தமிழ் காலண்டர் செயலியின் கதை

உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு தாய்நாடு தமிழ்நாடு தான். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.2 கோடிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக உள்ளனர். 2025ல் ஏறக்குறைய உலகம் முழுதும் சேர்த்து 9-10 கோடி தமிழ் மக்கள் இருக்கலாம். …