Banner

சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சி.பி.ஐ. இயக்குனர் பதவி கடந்த 3 மாதங்களாக காலியாக இருக்கிறது. சிபிஐ இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா ஓய்வுபெற்ற பின் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக அந்தப் பதவியை தற்போது வகித்து வருகிறார். இதற்கிடையே, புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா…

Read More
Banner

ஆன்லைன் வகுப்புகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? – ஓர் அலசல்

கொரோனா பெருந்தொற்று நோய் தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் பூட்டப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் நோக்கில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அதுவும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டது. இந்த அசாதாரண சூழலினால் அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.  இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ராஜகோபாலன் என்ற வணிகவியல்…

Read More
Banner

தமிழகத்தில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

தமிழகம் முழுவதும் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். காலை 9…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.