மேசை மீது கால் போட்டு பேட்டியளித்த தேவரகொண்டா.! சர்ச்சை எதிரொலிப்பு
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பத்திரிகையாளருக்கு பேட்டியளிக்கும்போது மேசை மீது கால் போட்டு பேசிய விவகாரம் சர்ச்சையாகி அவரது அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது, விஜய் தேவரகொண்டா ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது மேசை மீது கால்களை வைத்து பேட்டியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தன்னால் சுதந்திரமாக பேச முடியவில்லை என்று பத்திரிகையாளர் அவரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அவரை ஆறுதல்படுத்த…