Banner

‘எங்கெங்கும் ஐயப்பனின் சரண கோஷம்’ – கார்த்திகை 1-ல் மாலை அணிந்த பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். 41 நாள்கள் விரதத்தை மேற்கொள்ள ஏதுவாக கார்த்திகை முதல் நாளிலேயே பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். இதேபோன்று சென்னை எம்.ஆர். நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் ஆர்வமும் மாலை அணிந்து…

Read More
Banner

`25 ஏக்கருள்ள மாப்பிள்ளை வீட்டார் முதல்ல வாங்க!’- வரன் பார்க்கும் நிகழ்வில் ஏற்பட்ட துயரம்

`15 ஏக்கர் வைத்துக்கொண்டு, காத்திருக்கீங்களா…?’  `25 ஏக்கர் வைத்துக்கொண்டு, காத்திருக்கீங்களா…?’  `சரி, 25 ஏக்கர் மொதல்ல வாங்க. வந்து உங்க ஜாதகம் கொடுங்க’ – இது ஏதோ ஏலம் விடும் நிகழ்வில் நடந்த பேச்சுவார்த்தையென நினைத்துவிட வேண்டாம். இது, இன்றைய தேதிக்கு திருப்பூரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் நட(ந்த)க்கும் சம்பவம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற ஒரு சமூகத்தின் `நேரடி வரன் பார்க்கும் நிகழ்ச்சி’யில் பெண் வீட்டார்களின் எதிர்பார்ப்புகள் மலைப்பை ஏற்படுத்தியதாக கோயம்புத்தூர்…

Read More
Banner

திருத்தணி: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

திருத்தணி அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றபோது வழியிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, புண்ணியம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் – திவ்யா தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா, திருத்தணி அடுத்த மத்தூர் ஏ.எம்.பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.