“துரோகம், சமூகநீதி, சுயமரியாதை பற்றி பேச திமுக, அதிமுக-வுக்கு அருகதையில்லை” – சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நோக்கில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கோவை சம்பவம் “கோவையில் நடைபெற்ற நிகழ்வு மட்டும் அல்ல… இதுபோல் பல சம்பவங்கள், …

கோவை: “எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம்” – துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது என்பது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான். சி.பி. ராதாகிருஷ்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்றைக்கு கோவை காரமடை ஒன்னிபாளையம் கிராமம் கருப்பராயன் …