Accidents

செப்டிக் டேங்கை சுத்தம் செய்தபோது 5 தொழிலாளர்கள் பலி – மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தில் உள்ள பவுசா தண்டா என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்றில் இருந்த செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த 6 தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். அவர்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் 5 தொழிலாளர்கள் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் விஷ வாயு தாக்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்….

Read More
crime

`கருவாடு பார்சலில் போதைப்பொருள்; சவுதியில் கைதான கணவர்!’ – மீட்கக்கோரி இளம்பெண் மனு

“சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்காகச் சென்ற என்னுடைய கணவரை, போதைப்பொருள் கடத்தி வந்திருப்பதாக விமான நிலையத்தில்வைத்து சவுதி அரேபியா போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவரை வெளிநாட்டுக்குப் பணம் வாங்கிக்கொண்டு அனுப்பிய ஏஜென்ட்டுகள் திட்டமிட்டு கருவாடு பார்சல் எனக் கூறி, அவரிடம் கொடுத்தனுப்பிய பார்சலில்தான் அந்த போதைப்பொருள் இருந்திருக்கிறது. அதற்கும் என் கணவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரை மீட்க உதவி செய்யுங்கள்” என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சரத்குமார் என்பவரின் மனைவி கிரிஜா கைக்குழந்தையுடன் வந்து…

Read More
kollywood

Good Night Review: குறட்டைப் பிரச்னை உண்மையிலேயே பெரும் பிரச்னையா? கலகலப்பூட்டும் காமெடி டிராமா!

`குறட்டைதானே!’ என நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயம் ஓர் இளைஞரின் வாழ்க்கையில் எந்த அளவு பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதை காமெடி டிராமாவாகச் சொல்லும் படம்தான் `குட் நைட்’. ஐ.டி துறையில் பணிபுரியும் நடுத்தர இளைஞன் மோகனுக்கு அம்மா, அக்கா, தங்கை, அக்கா கணவர் என நிறைவான குடும்பம். ஆனால், ‘மோட்டார்’ மோகன் என கலாய்க்கும் அளவுக்கு குறட்டை பிரச்னை அவரை படாதபாடு படுத்துகிறது. ஒருகட்டத்தில் கைகூடப்போகும் காதல்கூட இதனால் நிராகரிக்கப்படுகிறது. இப்படியான சூழலில், ஒரு நாள் வாட்டர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.