CSKvPBKS : பெவிலியனிலிருந்து மெசேஜ்; அம்பயருடன் உரையாடல்; கடைசி பந்தில் பலே திட்டம்!
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. CSKvPBKS போட்டி பரபரப்பை எட்டி கடைசிப் பந்துக்கு சென்றிருந்த நிலையில், பஞ்சாப் அணியின் சார்பில் க்ரீஸில் நின்ற ராசாவும் ஷாருக்கானும் நடுவரிடம் சென்று சில நிமிடங்கள் எதையோ விவாதித்தனர். இருவரும் நடுவரிடம் பேசியதற்கு பின்னால் ஒரு பலே திட்டம் இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது. பதிரனா வீசிய…