`17.74 கிலோ தங்கம் சிக்கியது இப்படித்தான்!’ – கடல்வழி கடத்தலின் `பரபர’ பின்னணி பகிரும் அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை வழியாக தமிழகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படவிருப்பதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 6-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியிலிருந்து படகு ஒன்று அதிவேகமாக மண்டபம் கடற்கரை நோக்கி வருவதை, ரேடார் மூலம் கண்டறிந்திருக்கின்றனர் இந்தியக் கடற்படையினர். உடனே அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய வகை படகு மூலம் ரேடார் சிக்னலைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர். அப்போது, அதிவேக திறன்…