crime

`17.74 கிலோ தங்கம் சிக்கியது இப்படித்தான்!’ – கடல்வழி கடத்தலின் `பரபர’ பின்னணி பகிரும் அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை வழியாக தமிழகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படவிருப்பதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 6-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியிலிருந்து படகு ஒன்று அதிவேகமாக மண்டபம் கடற்கரை நோக்கி வருவதை, ரேடார் மூலம் கண்டறிந்திருக்கின்றனர் இந்தியக் கடற்படையினர். உடனே அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய வகை படகு மூலம் ரேடார் சிக்னலைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர். அப்போது, அதிவேக திறன்…

Read More
General news

“கூட்டம் நடத்துவதால் மட்டும் குறைகள் தீர்ந்துவிடாது” -உண்மையை உடைக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு!

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிற குறை தீர்க்கும் நாளில் பெறப்படுகின்ற மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான  தீர்வு காண்பது மிகவும் முக்கியம். அத்தீர்வு பிரச்சினைக்கான முடிவாக இல்லாமல் விடிவாக இருக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது, “மாவட்ட அளவில் அரசாங்கமாக மக்கள் நினைக்கும் உன்னத நிலையில் ஆட்சித் தலைவராக உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.