‘கடல்ல குதித்து எஸ்கேப் முயற்சி’ – வசமாக மாட்டிய கத்திகுத்து போதை ஆசாமி
மெரினாவில் மது போதையில் வயதான பெண்ணிடம் நகை மற்றும் பணம் கேட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்த நபரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் பொதுமக்கள் பொழுதுபோக்க வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று நள்ளிரவு மெரினா லூப் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவில் மழைக்காக ஆட்டோவில் உட்கார்ந்து கொள்கின்றோம் என்று மூன்று பேர் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த வயதான பெண்மணி சாந்தியும் ஆட்டோ ஓட்டுநரும் அனுமதி அளித்துள்ளனர்….