Tamilnadu

‘கடல்ல குதித்து எஸ்கேப் முயற்சி’ – வசமாக மாட்டிய கத்திகுத்து போதை ஆசாமி

மெரினாவில் மது போதையில் வயதான பெண்ணிடம் நகை மற்றும் பணம் கேட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயற்சி செய்த நபரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் பொதுமக்கள் பொழுதுபோக்க வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று நள்ளிரவு மெரினா லூப் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவில் மழைக்காக ஆட்டோவில் உட்கார்ந்து கொள்கின்றோம் என்று மூன்று பேர் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த வயதான பெண்மணி சாந்தியும் ஆட்டோ ஓட்டுநரும் அனுமதி அளித்துள்ளனர்….

Read More
India

பக்தர்கள் கூட்டத்தால் திணறும் சபரிமலை – 27 நாளில் எத்தனை லட்சம் பேர் சுவாமி தரிசனம்?

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தற்போது வரையிலான 27 நாட்களில் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை 16 லட்சம் கடந்துள்ளது. அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது சபரிமலை. சபரிமலையில் கொரோனா பொது முடக்க காலமான  மூன்றாண்டுகளுக்கு பின் முழுத் தொடர்புகளுடன் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது. தினசரி சராசரியாக…

Read More
India

உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்பு

உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்றார். இவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி பிறந்த தீபங்கர் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சலில் குமார் தத்தாவின் மகன் ஆவார் இவருடைய உறவினர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அமித்தவராய் ஆவார். கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த தீபங்கர் தத்தா, கடந்த 2020ஆம் ஆண்டு மும்பை உயர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.