crime

செம்மரக்கடத்தல்; சினிமா பாணியில் நடந்த சேஸிங்- தமிழகத்தை சேர்ந்த 44 பேரை கைதுசெய்த திருப்பதி போலீஸ்!

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து சென்னை நோக்கி, லாரிகளில் செம்மரக்கட்டைகள் கடத்திச்செல்லப்படுவதாக திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியாக்கள் இருப்பதாகவும் ரகசிய தகவலை வெளியிட்ட மர்ம மனிதர் கூறியிருக்கிறார். இதையடுத்து, எஸ்.பி-யின் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி குலசேகர் தலைமையிலான போலீஸ் படையினர், சென்னை நெடுஞ்சாலையிலிருக்கும் ‘ராஜஸ்தான் தாபா’ அருகில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அந்த சமயம், அவ்வழியாக முன்னால் ஒரு காரும் அதன் பின்னால் 2 லாரிகளும் வரிசைக்கட்டி வந்தன….

Read More
Sports

இப்படி ஒரு சோதனையா? 14 இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் அட்டாக்! போட்டியை ஒத்திவைக்க முடிவு!

பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் பெரும்பான்மை ஆனவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், நடக்கவிருந்த முதல் டெஸ்ட் போட்டியை ஒத்திவைக்க விவாதத்து வருகின்றன இரண்டு கிரிக்கெட் அணிகளின் நிர்வாகங்கள். இங்கிலாந்து அணி கடந்த செப்டம்பர் மாதம் 7 டி20 போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. எந்த பெரிய அணிகளும் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், தற்போது ஒவ்வொரு அணியாக வரவழைத்து போட்டியை நடத்தி வருகிறது பாகிஸ்தான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.